அமெரிக்காவின் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் இணைந்து புறநானூறு - பன்னாட்டு மாநாட்டினை 31.08.13 - 02.09.13 வரை நடத்துகிறது.

Posted

ன்புடையீர் வணக்கம்.
அமெரிக்காவின் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் இணைந்து புறநானூறு - பன்னாட்டு மாநாட்டினை 31.08.13 - 02.09.13 வரை நடத்துகிறது.
புறநானூறு என்பதை மையக் கருத்தாகக் கொண்டு பின்வரும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்தப் போட்டிகளில் வெற்றிபெறுவோருக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும்.
கட்டுரைப் போட்டி - முதற்பரிசு 1000$ இரண்டாம் பரிசு 500$
விநாடிவினாப் போட்டி - முதற்பரிசு 500$ இரண்டாம் பரிசு 250$
இசைப் போட்டி - முதற்பரிசு 500$ இரண்டாம் பரிசு 250$
ஓவியப் போட்டி - முதற்பரிசு 500$ இரண்டாம் பரிசு 250$
விருப்பமுள்ளோர் இதில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் இணையதளத்தைப் பார்வையிடவும். இந்த மாநாட்டைப் பற்றிய குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளில் எந்நாட்டவரும் பங்குபெறலாம். விருப்பமுள்ளோர் பயன்பெறுக.
www.classicaltamil.org
நன்றி

This entry was posted at 09:11 . You can follow any responses to this entry through the .

0 comments