Posted
மணல் தேடி அலைகிற அலைகள் . மனம் தேடி அலைகிற கலைகள் . பணம் தேடி அலைகிற தலைகள் . இவற்றைத் தினம் தேடி அலைகிற நிலைகளில் ரணமாகிப் போனது மரணத் தருவாயில் மனிதம்