மணல் தேடி அலைகிற
அலைகள் .
மனம் தேடி அலைகிற
கலைகள் .
பணம் தேடி
அலைகிற
தலைகள் .
இவற்றைத்
தினம் தேடி
அலைகிற
நிலைகளில்
ரணமாகிப் போனது
மரணத் தருவாயில்
மனிதம்
This entry was posted
at 08:30
. You can follow any responses to this entry through the
.