பேசுகிறேன் சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி

Posted



இப்படித்தான்
இவர்கள் என்று
மனதில்
எழுதி வைத்துக் கொண்டுதான்
 நான் பேசுகிறேன்
அப்படி அவர்கள்
இல்லாதபோதும் கூட


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 

This entry was posted at 10:44 . You can follow any responses to this entry through the .

0 comments