சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி உத்தர்கண்ட் மக்களுக்கு உதவி

Posted







உத்ரகண்ட் வெள்ளத்தில் மூழ்குகிறது
மக்கள் துயரத்தில் மிதக்கிறார்கள்
நிறைய மக்களைக் காணவில்லை
அவர்களின் துயர் துடைக்கும்
கூட்டு முயற்சியைத் தொடங்கினோம்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
அம் முயற்சியை தென் மாவட்டத்தில் தொடங்கியது
இரண்டே நாட்களில் அத்தனை வகுப்புகளிலும்
ஏறி இறங்கினோம் ஆங்கிலத் துறைப் பேராசிரியர் முகமது ஹனீப்
தலைமையில் மாணவர்கள் பம்பரமாய் சுழன்றனர்
ரூ .65000 மதிப்புள்ள பொருட்கள் குவிந்தன .
அஞ்சல்துறை அப் பொருட்களை இலவசமாக உத்ரகண்ட்
அனுப்பி வைத்தது
மாணவ சமுதாயம்
மகத்தான செயல்களைச் செய்யும்
செய்திருக்கிறது
22 பெட்டிகள் அனுப்பிய நிறைவு
அனைவர் மனதிலும்

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி

This entry was posted at 11:28 . You can follow any responses to this entry through the .

0 comments