உயிர்மை பற்றிப்
பேசிக்கொண்டிருக்கிறோம்
ஆறுகளை எல்லாம்
சேறுகளாக்கி
தூய்மை பற்றிப்
பேசிக்கொண்டிருக்கிறோம்
ரசிக்க நேரமற்றுப்
புசிக்க மனமுமற்று
நிம்மதி பற்றிப்
பேசிக்கொண்டிருக்கிறோம்
இப்படி எதையாவது
பற்றிப்
பேசமுடிகிறதே தவிர
எதையும் பற்றாமலும்
எதிலும் பற்ற்றில்லாமலும்
இப்போதும்
எப்போதும்
பேசவே முடிவதில்லை.
பற்றிப் பிடிக்கும்
பற்றின் பிள்ளைகள் நாம்.
சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி
எதையும் பற்றாமலும்
எதிலும் பற்ற்றில்லாமலும்
இப்போதும்
எப்போதும்
பேசவே முடிவதில்லை.
பற்றிப் பிடிக்கும்
பற்றின் பிள்ளைகள் நாம்.
சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி
This entry was posted
at 08:40
. You can follow any responses to this entry through the
.