தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அப்பால் போய்க்கொண்டிருக்கும் நடப்பு நாளிலே
திருநெல்வேலி மாவட்டம் ,வாசுதேவ நல்லூர் மகாகவிபாரதியார் பொறியியல் கல்லூரியில் இருந்து கல்லூரிமுதல்வர் திரு பாலாஜி பேசினார் .
திருவள்ளுவர் மகாகவி பாரதி பெயரில் நம் கல்லூரியில் வள்ளுவ பாரதி தமிழ்ப் பேரவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார் .
மாணவர்களின் ஆர்வம் வியக்க வைத்தது .கல்லுரி நிறுவனர் முனைவர் ராமையா முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் .
வளாகம் தமிழ் மயமாக இருந்தது .
சென்னை கடற்கரையில் உள்ளது போல் அருமையான பாரதி சிலை .அமர்ந்த கோலத்தில் திருவள்ளுவர் சிலை ,சுவாமி விவேகானந்தர் சிலை ,எம் .ஜி .ஆர் .சிலை .
எங்கும் தமிழ்
மணம்
.மாணவர்கள் வேட்டி கட்டியும் ,மாணவியர் சேலை உடுத்தியும் அருமையான பட்டிமன்றம் நடத்தினர் .
அத்தனைப் பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ்ப் பேரவை தொடங்கத் தமிழக அரசு ஆணை பிறப்பித்தால் நன்றாக இருக்குமே .
.அந்த ,வாசுதேவ நல்லூர் மகாகவி பாரதியார் பொறியியல் கல்லூரிமுதல்வர் திரு பாலாஜிஅவர்கள் மகாகவி பாரதியாரின் பேரன் .
திருநெல்வேலி மாவட்டம் ,வாசுதேவ நல்லூர் மகாகவிபாரதியார் பொறியியல் கல்லூரியில் இருந்து கல்லூரிமுதல்வர் திரு பாலாஜி பேசினார் .
திருவள்ளுவர் மகாகவி பாரதி பெயரில் நம் கல்லூரியில் வள்ளுவ பாரதி தமிழ்ப் பேரவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார் .
மாணவர்களின் ஆர்வம் வியக்க வைத்தது .கல்லுரி நிறுவனர் முனைவர் ராமையா முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் .
வளாகம் தமிழ் மயமாக இருந்தது .
சென்னை கடற்கரையில் உள்ளது போல் அருமையான பாரதி சிலை .அமர்ந்த கோலத்தில் திருவள்ளுவர் சிலை ,சுவாமி விவேகானந்தர் சிலை ,எம் .ஜி .ஆர் .சிலை .
எங்கும் தமிழ்
மணம்
.மாணவர்கள் வேட்டி கட்டியும் ,மாணவியர் சேலை உடுத்தியும் அருமையான பட்டிமன்றம் நடத்தினர் .
அத்தனைப் பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ்ப் பேரவை தொடங்கத் தமிழக அரசு ஆணை பிறப்பித்தால் நன்றாக இருக்குமே .
.அந்த ,வாசுதேவ நல்லூர் மகாகவி பாரதியார் பொறியியல் கல்லூரிமுதல்வர் திரு பாலாஜிஅவர்கள் மகாகவி பாரதியாரின் பேரன் .
வாழ்த்துகளுடன் நெல்லை
திரும்பினேன் .
This entry was posted
at 07:12
. You can follow any responses to this entry through the
.