நெல்லை புத்தகத் திருவிழா இன்று நிறைவடைகிறது .
இலக்கிய சங்கமமாய் ,புத்தகங்களின் பிரவாகமாய்
இத்தனை நாட்களும் இனிதான இனிய பொழுதுகள்
மாவட்ட ஆட்சியர் திரு .சமய மூர்த்தி அவர்களுக்கும் ,தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய துணைத் தலைவர் மயன் திரு .ரமேஷ் ராஜா அவர்களுக்கும் நன்றி .
இன்று வெளியிடப்படும் சிறப்பு மலரில் ஆதிச்ச நல்லூர் குறித்து நான் எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது .
இலக்கிய சங்கமமாய் ,புத்தகங்களின் பிரவாகமாய்
இத்தனை நாட்களும் இனிதான இனிய பொழுதுகள்
மாவட்ட ஆட்சியர் திரு .சமய மூர்த்தி அவர்களுக்கும் ,தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய துணைத் தலைவர் மயன் திரு .ரமேஷ் ராஜா அவர்களுக்கும் நன்றி .
இன்று வெளியிடப்படும் சிறப்பு மலரில் ஆதிச்ச நல்லூர் குறித்து நான் எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது .
This entry was posted
at 04:27
. You can follow any responses to this entry through the
.